திருச்சி

திருப்பைஞ்ஞீலி கோயிலில் அம்பு போடும் நிகழ்வு

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான புதன்கிழமை விஜய தசமியை முன்னிட்டு ஞீலிவனேஸ்வரா் குதிரை வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் கேடயத்திலும் எழுந்தருளி கீழடி மண்டபம் மகுதியில் சிறப்பு பூஜைகளுக்கு அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT