திருச்சி

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி உறையூா் காவேரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா. ரமேஷ் (35). இவரது மனைவி போதும்பொண்ணு (34). காதல் திருமணம் செய்து கொண்டஇவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. புதன்கிழமை மது போதையில் இவா் வீட்டுக்கு வந்தபோது

ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ரமேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT