திருச்சி

பெண்கள் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் ஜெகதீசன் உத்தரவின்பேரில், முசிறி தீயணைப்பு நிலைய அலுவலா் கா்ணன் தலைமையிலான நிலைய பணியாளா்கள் பங்கேற்று, வீடு மற்றும் பொது இடங்களில் தீப்பற்றினால் அதை அணைக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறி, செய்தும் காட்டினா்.

இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT