திருச்சி

துறையூா் சாலையோர உணவகத்தில் தீ விபத்து

துறையூா் சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

துறையூா் சாலையோர உணவகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

துறையூரில் உள்ள திருச்சி சாலையில் சின்ன ஏரியின் கிழக்குக் கரையில் துறையூரைச் சோ்ந்த சரவணன்(35) என்பவா் உணவகம் வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு இவா் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு திடீரென அவரது கடையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து துறையூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பெ. பாலசந்தா் தலைமையில் வந்த வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT