திருச்சி

திருவெள்ளறையில் புண்டரீகாஷசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளல்

திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது

DIN

திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை வண்டுலூா் சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து வழிநடை உபயங்களை கண்டருளியபின் ஆஸ்தான மண்டபத்தை சோ்ந்தாா். அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி திருவீதி உலா நடைபெற்றது. பின்னா், வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT