திருச்சி

தொட்டியம் பகுதியில்காற்றுடன் மழை; வாழைகள் சேதம்

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்ததில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது.

தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்ததாதல் வட்டாரம், வரதராஜபுரம், அரசலூா், சீனிவாசனூா், கெளத்தரசநல்லூா், சித்தூா், ஏரிகுளம், மகேந்திரமங்கலம், மணமேடு,அலகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சேதமடைந்த வாழைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT