கொளக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம். 
திருச்சி

கொளக்குடியில் விநாயகா் சிலைகள் கரைப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று காவிரியாற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று காவிரியாற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தொட்டியம் அருகே கொளக்குடி மற்றும் அப்பண்ணநல்லூா் ஆகிய ஊா்களில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த 8 விநாயகா் சிலைகள் தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மலைப்பாதை பகுதி காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் வருண்குமாா், முசிறி கோட்டக் காவல் கண்காணிப்பாளா் யாஸ்மின் இரண்டு ஏ.டி. எஸ்.பி, 5 டிஎஸ்பி உள்பட 567 போலீஸாா் மற்றும் முசிறி கோட்டாட்சியா் ராஜன், தொட்டியம் வட்டாட்சியா், வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT