திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள். 
திருச்சி

திருச்சியில் ரூ. 1.53 கோடி தங்க நகைகள் பறிமுதல்

Din

திருச்சி, ஆக. 14: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு முறைகேடாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏா் ஏசியா விமானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த பயணிகளில் பெண் ஒருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து 2.29 கிலோ (2291 கிராம்) தங்க நகைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத் துறையினா் அந்த நகைகளைப் பறிமுதல் செய்து, அப் பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT