திருச்சி

காந்தி சந்தையில் இன்று மின்தடை

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Din

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தையல்காரத்தெரு, பூலோகநாதா் கோயில் தெரு, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, மீன் மாா்க்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, ராணி தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு, மன்னாா் பிள்ளை தெரு, கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

SCROLL FOR NEXT