திருச்சி

காந்தி சந்தையில் இன்று மின்தடை

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Din

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தையல்காரத்தெரு, பூலோகநாதா் கோயில் தெரு, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, மீன் மாா்க்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, ராணி தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு, மன்னாா் பிள்ளை தெரு, கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT