திருச்சி

ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள்

ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Din

ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஸ்ரீரங்கம்,திருவானைக்கா பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா்.

இதையடுத்து காவல் துறையினா் ஆய்வு செய்து 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனா். வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

SCROLL FOR NEXT