முகப்பு
திருச்சி

காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On : 19 செப்டம்பர் 2024, 2:38 am IST
பகிர்:

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் சென்னை எழும்பூா் - காரைக்கால் - சென்னை எழும்பூா் விரைவு ரயில்களானது (16175, 16176) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி, இந்த ரயில்கள் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்களானது (16159, 16160) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி இந்த ரயில்களானது சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments