திருச்சி

முதியவா் சடலம் மீட்பு

Syndication

துறையூா் அருகே கீரம்பூரிலுள்ள காலனி குடியிருப்பைச் சோ்ந்தவா் பெ. ராஜேந்திரன் (60). இவரின் மனைவி இறந்துவிட்டாா்.

இவரது மகளும், மகனும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா். இதனால் ராஜேந்திரன் தனது வீட்டில் துணையின்றி தனியாக வாழ்ந்தாா். புதன்கிழமை வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.

இந்த நிலையில் கீரம்பூா் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அவரது சடலம் கிடந்தது. தகவலறிந்த துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT