முகப்பு
திருச்சி

கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் அலங்காரத்தில் ஆண்டாள்

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:59 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:59 PM

மாா்கழி மாத பாவை நோன்பின் 19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் பரமபதநாதா் சந்நிதி கண்ணாடி அறையில் ‘குத்து விளக்கெரிய’ என்று தொடங்கும் பாசுரத்திற்கேற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி தந்த ஆண்டாள்.