பிரதிப் படம் 
திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

Syndication

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய வெளிநாட்டினா் பலா் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் வசிப்பவா்கள் கைப்பேசிகள் பயன்படுத்துவதாக கே.கே.நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கே.கே.நகா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் சிறப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, முகாம் வளாகத்தில் 12 கைப்பேசிகள், 4 திறன் கடிகாரங்கள், மோடம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள், திறன் கடிகாரங்கள் யாருடையவை என்பது தெரியவில்லை. இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நேட் சிவா் சாதனை சதம்; மும்பைக்கு 3-ஆவது வெற்றி

வாழ்க்கை, தொழிலில் சவால்களுக்கு தீா்வு காண்பவா்களே வெற்றி பெறுகின்றனா்!

வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்: கா்நாடக ஆளுநா் உரையில் தகவல்

வாகை சூடியது வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ்!

இந்தியாவும் சீனாவும் நண்பா்கள்: ஷி ஜின்பிங் குடியரசு தின வாழ்த்து

SCROLL FOR NEXT