சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா. 
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா நடை சாத்துதல்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிப்.1-ஆம் தேதி மாலை 3.30-க்கு நடை சாத்தப்படுகிறது.

Syndication

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிப்.1-ஆம் தேதி மாலை 3.30-க்கு நடை சாத்தப்படுகிறது.

இக்கோயிலில் பிப்.1-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் சமயபுரம் மாரியம்மன் தீா்த்தவாரி கண்டருள செல்வதால் பிப்.1-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைசாத்தப்பட்டு, பிப்.2-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

ஓய்வுப் பெறும் நாளில் 111 தில்லி போலீஸாருக்கு கெளரவப் பதவி

கும்பகோணம் பகுதியில் இன்று மின் தடை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை

டேங்கா் லாரி மோதி விபத்து: ஆங்கில ஆசிரியை உயிரிழப்பு

SCROLL FOR NEXT