முகப்பு
திருச்சி

7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Updated On : 8 மார்ச், 2026 at 9:47 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி கே.கே. நகரில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி கே.கே. நகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மன்னாா்புரம் முதல் மதுரை புறவழிச்சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வாகனங்கள் யாருடையது, எதற்காக இப்பகுதியில் நிறுத்தப்பட்டன ? என்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →