முகப்பு
வேலூர்

மாங்காலில் வீட்டுமனைகளாகும் விளைநிலங்கள்

செய்யாறு, செப். 11: செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்

வேலூர்

மாங்காலில் வீட்டுமனைகளாகும் விளைநிலங்கள்

செய்யாறு, செப். 11: செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:50 PM
பகிர்:

செய்யாறு, செப். 11: செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள செய்யாறிலிருந்து  காஞ்சிபுரம் 15 கி.மீ. தொலைவிலும், சென்னை 90 கி.மீ. தொலைவிலும் உள்ளன.

இந்நிலையில், செய்யாறை அடுத்த மாங்கால் பகுதியில் 2,300 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

 இதில், முதல்கட்டமாக 1,300 ஏக்கர் பரப்பில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் செய்யாறு, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இதுமட்டுமின்றி, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், சிப்காட்டை ஒட்டியுள்ள வெம்பாக்கம் நமண்டி, மாமண்டூர், தூசி, மாங்கால் மற்றும் செய்யாறு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்கள்  வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரிவோர் இந்த வீட்டுமனைகளைப் போட்டிப் போட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →