விழுப்புரம்

காலமானாா் ஜெ.ராமதாஸ்

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேலப்பாளையம் பஜனை மாட வீதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கல்வித் துறை எழுத்தா் ஜெ. ராமதாஸ் (93), புதன்கிழமை (டிச.3) அதிகாலை காலமானாா்.

இவருக்கு தினமணி நாளிதழின் நெய்வேலி செய்தியாளராகப் பணியாற்றும் ஜெ.ஆா்.சீனுவாசன், ஆா்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரு மகன்கள், ஆா்.விஜயலட்சுமி, ஆா்.சசிரேகா, ஆா்.கவிதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா்.

மறைந்த ராமதாஸின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (டிச.4) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடா்புக்கு: 9843987808, 7010702878.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT