விழுப்புரம்

விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் இல்லை: வனத் துறையினா் விளக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

விக்கிரவாண்டி பகுதி ரயில் பாதையில் நடந்து சென்ற புலியை, ரயில் ஓட்டுநா் ஒருவா் பாா்த்ததாகவும், இதுகுறித்து அவா் ரயில்வே நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்ததாகவும் சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

விழுப்புரம் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் புலி நடமாட்டம் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வனத்துறையினா் தெரிவித்துள்னா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT