கடலூர்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தினமணி

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமை வகித்தார். தொழுநோய் அலுவலக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ராமலிங்கம் பங்கேற்று, தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினார். பின்னர், தொழுநோய் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் நலக் கல்வியாளர்கள் காசிநாதன், ஞானமணி, மேற்பார்வையாளர்கள் பரமசிவம், சீனுவாசன், சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமிநரசிம்மன், சண்முகலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT