கடலூர்

அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தினமணி

கடலூர் அஞ்சல் கோட்டத்தில் மொத்தமுள்ள 290 கிராமப்புற கிளை அஞ்சலகங்களில் காலியாக உள்ள 26 கிராமப்புற அஞ்சல் தலைவருக்கான பணியிடங்கள், 11 கிராமப்புற அஞ்சல் தலைவர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதற்கான விண்ணப்பங்களை இணையம் (ஆன்-லைன்) மூலமாக அனுப்புவதற்கான காலக்கெடு மே 24-ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடு ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கடலூர் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT