கடலூர்

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

தினமணி

வடலூர் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
 வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
 அதன்படி, புரட்டாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் 6 திரைகளை நீக்கி 3 முறை அருள்பெருஞ்ஜோதி தரிசனம் காட்டப்பட உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT