கடலூர்

கள்ளச் சாராய வியாபாரி கைது

DIN


திட்டக்குடி அருகே கள்ளச் சாராய வியாபாரியை போலீஸார் கைதுசெய்தனர்.
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (42). இவர் அந்தக் கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக ராமநத்தம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், அங்கு கள்ளசாராயம் விற்றுகொண்டிருந்த ஜெயபாலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 240 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT