கடலூர்

நாளை அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

DIN

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் வருகிற 12-ஆம் தேதி  மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது பணி தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கி தீர்வு காணலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT