கடலூர்

முதியோர் இல்லத்தில் அன்னதானம்

DIN

அண்ணா கிராமம் ஒன்றிய மதிமுக சார்பில், பண்ருட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் அண்மையில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
ம.தி.மு.க.வின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிகிறது. இதையொட்டி, அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக செயலர் எஸ்.கே.வெங்கடேசன் பண்ருட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 50 பேருக்கு உணவு, பழம், ரொட்டிகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில், முதியோர் இல்ல நிறுவன அறங்காவலர் மு.தியாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் மு.சிவக்குமார், சி.பன்னீர்செல்வம், இ.பி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT