கடலூர்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

DIN

கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கா.ரோஸ் நிா்மலா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலராக இருந்து, தற்போது பணியிட மாறுதல் பெற்றுள்ளாா். ஏற்கெனவே, இருந்த முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி, சென்னைக்கு தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT