கடலூர்

விடுமுறை நாள்களில் இயங்கும் பிஎஸ்என்எல் சேவை மையம்

DIN

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அனைத்து விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திறந்திருக்கும் என்று கடலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, கடலூரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது. 
எனவே, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT