கடலூர்

தீக்குளித்த மாணவி சாவு

DIN

 ராமநத்தம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த சே.அறிவழகி (40) மகள் சினேகா (16). தொழுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார். 
இவர், அடிக்கடி செல்லிடப்பேசியை பயன்படுத்தினாராம். இதனை அறிவழகி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா, கடந்த 3-ஆம் தேதி 
தீக்குளித்தார். இதில், காயமடைந்தவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT