கடலூர்

கல்வியின் அவசியம்: மாணவிகளுக்கு விழிப்புணர்வு

DIN

சிதம்பரம் அரசு நந்தனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஹேமலதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை நிதி கமிட்டி மாநில உறுப்பினர் தில்லைசீனு பங்கேற்று மாணவிகளின் மேம்பாடு, பெண் கல்வியின் அவசியம் குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT