கடலூர்

கேலக்ஸி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

DIN

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரியில் கேலக்ஸி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு சாசனத் தலைவர் எழில்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் (தேர்வு) பாலாஜி, மண்டல துணை ஆளுநர் சாமிசெழியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக கோவிந்தராசு, செயலராக நாகராஜன், பொருளாளராக கலைச்செல்வன் ஆகியோர் பதவியேற்றனர். சங்க நிர்வாகிகள் அருள்பிரகாசம், சோழன்பாபு, ரூபிபாஸ்கர், சாகுல்அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT