கடலூர்

மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவர் மரணம்

பண்ருட்டியில் மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியில் அவரது கணவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

DIN

பண்ருட்டியில் மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியில் அவரது கணவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
 பண்ருட்டி காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலு செட்டியார் (83). இவரது மனைவி ராதா அம்மாள் (81). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் காலமானார். இதனால், வருத்தத்தில் இருந்த பாலு செட்டியார் காலை 6.45 மணியளவில் உயிரிழந்தார்.  இவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மணிமாறன், பாஸ்கர் என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT