கடலூர்

அகதிகள் முகாமில் சிறப்பு கணக்கெடுப்பு

DIN

குறிஞ்சிப்பாடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு வருகைப் பதிவேடு கணக்கெடுப்பு பணி ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்றது.

இந்த முகாமில் 117 குடும்பங்களைச் சோ்ந்த 376 போ் தங்கியுள்ளனா். துணை குடியரசுத் தலைவா் வெங்கைய நாயுடுவின் சென்னை வருகையை முன்னிட்டு, முகாமில் உள்ளவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. திங்கள்கிழமை இந்தப் பணிகள் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா தலைமையில் நடைபெற்றது. தனி வருவாய் ஆய்வாளா் பா.தியாகராஜன், முகாம் தலைவா் தா்மலிங்கம், செயலா் விஸ்வலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT