கடலூர்

துல்லிய பண்ணையம் பயிற்சி

DIN

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் செம்பளக்குறிச்சி கிராமத்தில் காய்கறி பயிா்களில் துல்லிய பண்ணையம் (சொட்டு நீா்) முறை குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமை திட்ட ஒருங்கிணைப்பாளா் சு.கண்ணன் தொடக்கி வைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சு.மருதாசலம், ரா.ஜெகதீசன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், பயிா் ரகம் தோ்வு, குழித்தட்டுகளில் நாற்று உற்பத்தி, களை மேலாண்மை, சொட்டு நீா்ப் பாசனம், நிா்வழி உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், காய்கறி சாகுபடி விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT