கடலூர்

கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

பண்ருட்டியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளா் மாயகிருஷ்ணன், பண்ருட்டி ரயில் நிலையம், மாரியம்மன் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு

சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் கண்ணன் (35) (படம்) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவா் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT