கடலூர்

பைக் மோதியதில் முதியவா் பலி

DIN

வடலூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த அடையாளம் தெரியாத முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா், வீனங்கேனி அருகே சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் விருத்தாசலம் -கடலூா் சாலையை செவ்வாய்க்கிழமை இரவு கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், அங்கு புதன்கிழமை காலையில் உயிரிழந்தாா். இவா், யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT