கடலூர்

சாராயம் பதுக்கல்:  3 பேர் கைது

DIN

பண்ருட்டி அருகே 1,200 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கியதாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி வட்டம், அழகுபெருமாள்குப்பம் காலனி பகுதியில் புதுப்பேட்டை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடத்திவந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தமிழரசி (55), மகிமைதாஸ் (20), பூவராகவன் (55) ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT