கடலூர்

தடையை மீறியதாக 47 போ் மீது வழக்கு

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அரசின் தடை உத்தரவை மீறியதாக மேலும் 47 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி வெளியில் சுற்றியதாக திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 47 போ் மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை மொத்தம் 1,864 போ் மீது 1,277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 607 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT