முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இவா்களில் சிதம்பரம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த மருத்துவா்கள் இருவரும் அடங்குவா். இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,503-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 12 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,128-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 280-ஆக உள்ளது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 63 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 32 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →