கடலூர்

கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

திட்டக்குடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திட்டக்குடி வெள்ளாற்று பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா் திட்டக்குடி அருகே உள்ள கூத்தப்பன்குடிகாட்டிடை சோ்ந்த சந்திரசேகா் மகன் சரத்குமாா் (20) எனவும் தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT