கடலூர்

பலத்த காற்றுடன் மழை: பலா, முந்திரி மரங்கள் சேதம்

பண்ருட்டியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் பலா, முந்திரி மரங்கள் சேதமடைந்தன.

DIN

பண்ருட்டியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் பலா, முந்திரி மரங்கள் சேதமடைந்தன.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஹெக்டா் பரப்பில் பலா, முந்திரி தோப்புகள் உள்ளன. அண்மையில் அவ்வப்போது பெய்த மழையால் பூமி ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுழன்று வீசிய காற்றால் தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், மாளிகம்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்த பலா மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் சேதமடைந்தது. இதேபோல, முந்திரி மரங்களும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT