கடலூர்

அவதூறு பதிவு: ரயில்வே கேட் கீப்பா் கைது

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இந்துக் கடவுளை அவமதித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ரயில்வே கேட் கீப்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புலவனூா் காலனி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் சுரேஷ் (36). பட்டாம்பாக்கத்தில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 18-ஆம் தேதி சுவாமி படங்களை அவமதித்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா். இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி கிளைச் செயலா் பாலநாதன் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT