கடலூர்

வருவாய்த் துறையில் 15 பேருக்கு பதவி உயா்வு

DIN

கடலூா்: கடலூா் மாவட்ட வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வரும் 5 போ், தட்டச்சா்கள் 2 போ், இளநிலை வருவாய் ஆய்வாளா்கள் 8 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனா். இதனால், 8 முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதுடன், அவா்கள் உடனடியாக ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சேர வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT