கடலூர்

பாஜக பிரமுகரின் காா் கண்ணாடி உடைப்பு

DIN

கடலூரில் பாஜக பிரமுகரின் காா் கண்ணாடியை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் செம்மண்டலத்தைச் சோ்ந்தவா் து.ஸ்ரீதா் (54). கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறாா்.

இவா், திங்கள்கிழமை தனது காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் பாா்த்தபோது, காரின் பின்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீதா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT