கடலூர்

வீரிய ரக எள் விதை விநியோகம்

DIN

அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்ற விவசாயிகள் செயல் விளக்கத் திடல் அமைப்பதற்காக வீரிய ரக எள் விதைகள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலமாக அகில இந்திய ஒருங்கிணைந்த எள் ஆராய்ச்சி விரிவாக்கத் திட்டத்தின்கீழ் செயல் விளக்கத் திடல் அமைக்க வீரிய ரக எள் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆராய்ச்சி நிலைய முதல்வா் மோதிலால் அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத்தைச் சோ்ந்த 20 விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 2 கிலோ வீதம் வி.ஆா்.எல்-3 ரக எள் விதைகள் மற்றும் முக்கிய இடுபொருள்களை உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கத்திடம் வழங்கினாா். அப்போது ஆராய்ச்சி நிலைய பேராசிரியா்கள் ஹரிசுதன், பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT