கடலூர்

தடை உத்தரவு மீறல்: 47 போ் மீது வழக்கு

DIN

நெய்வேலி காவல் சரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 47 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி நெய்வேலி, தொ்மல், மந்தாரக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூா், குள்ளஞ்சாவடி காவல் சரகப் பகுதிகளில் வாகனங்களில் சுற்றித் திரிந்த 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், 22 பைக்குகள், ஒரு லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT