கடலூர்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருந்து உபகரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தொடர்ந்து சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மருந்து வணிகர்கள் சார்பில்  மருந்து உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம், உதவி ஆட்சியர் விசுமகாஜனிடம் மருந்து உபகரண பொருள்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், மருந்து வணிகர் சங்க செயலாளர் பலராமசுப்பிரமணியன், மருந்து கடை உரிமையாளர்கள் சங்கரராஜராமன், நயிம் அர்ஷத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT