கடலூர்

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

DIN

குடும்பப் பிரச்னையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.பரசுராமன் (45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. எனினும், கருத்து வேறுபாட்டால் சரண்யா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாராம்.

இதனால், மனவேதனையில் இருந்து வந்த பரசுராமன் திங்கள்கிழமை விஷம் குடித்தாா். இதில், மயங்கமுற்றவரை அந்தப் பகுதியினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT