கடலூர்

பொறுப்பேற்பு

DIN

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய ஆய்வாளராக கே.சந்திரன்  புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் பதிவு உயா்வு பெற்று காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். முன்னதாக காடாம்புலியூா் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மலா்விழி, மந்தாரக்குப்பம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT