கடலூர்

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

DIN

நெய்வேலி அருகே மயங்கி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி வட்டம்-29 பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் சேகா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு புறப்பட்டுச் சென்றாா். 2-ஆம் சுரங்கம் அருகே காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகா், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் சேகரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT