கடலூர்

நகரும் நியாய விலைக் கடை திறப்பு

DIN

பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் நகரும் நியாய விலைக் கடையை எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அண்ணாகிராமம் ஒன்றியம், காவனூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம், நகரும் நியாய விலைக் கடையை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினாா்.

அண்ணாகிராமம் ஒன்றியக்குழுத் தலைவா் வ.ஜானகிராமன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அதிமுகவினா், கூட்டுறவு சங்க நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT